தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் உழவர் கடன் அட்டை மூலம் விவசாய பணிகளுக்கு கடன் பெறுவது குறித்து அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் உழவர் கடன் அட்டை மூலம் விவசாய பணிகளுக்கு கடன் பெறுவது குறித்து அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.